Menu
Your Cart

Classics | கிளாசிக்ஸ்

போரும் அமைதியும் (3 தொகுதிகள்) | War And Peace
-5 % Out Of Stock
போரும் அமைதியும் - லியோ டால்ஸ்டாய் :லியோ டால்ஸ்டாய் மாபெரும் நாவலாசிரியர். அவருடைய முக்கியமன நாவல்கள் போரும் வாழ்வும்.போரும் வாழ்வும் ரஷ்யாவின் இலியட், ஒடிசி என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது...
₹1,995 ₹2,100
போரும் வாழ்வும் (3 பாகங்கள்) | War And Peace
-5 %
போரும் வாழ்வும்(War and peace) - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - டி.எஸ்.சொக்கலிங்கம்) : லியோ டால்ஸ்டாயின் முக்கியமான  நாவல்கள் போரும் வாழ்வும்.போரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.போரும் வாழ்வும் படிக்கத் தொட..
₹2,375 ₹2,500
மகாபாரதப் பெண்கள்
-5 %
மகாபாரதம் என்றதும் பெரும்பாலோனோருக்கு நினைவுக்கு வருவது கண்ணன், அர்ஜுனன், துரியோதனன் போன்ற ஆண் கதாபாத்திரங்கள்தான். ஆனால் இந்த மாபெரும் இதிகாசம் நிகழ்த்தப்பட்டது பெண்களால்தான். பெண்களே மகாபாரதத்தை நடத்திச் செல்கின்றனர். அவர்களது ஆசைகள், கோபங்கள், விருப்பம், பொறாமை, வன்மம் ஆகியவையே மகாபாரத நிகழ்வுகளு..
₹228 ₹240
மகாபாரதம் நிழலும் நிஜமும்
-5 %
• பாஞ்சாலி துரியோதனனைப் பார்த்துப் பரிகசித்தது உண்மைதானா? • பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தது சாத்தியமா? பாஞ்சாலி பத்தினியா? • லட்சக்கணக்கான போர்வீரர்கள் போருக்குத் தயாராக இருந்த போர்க்களத்தில் கீதோபதேசம் எப்படிச் செய்யப்பட்டது? இது சாத்தியமா? • கர்ணன் உண்மையிலேயே கொடை வள்ளல்தானா? ..
₹228 ₹240
மகிழ்ச்சியான மரணம் | A Happy Death
-5 %
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹190 ₹200
மஞ்சள் ஆறு
-5 %
மொகலாயர் பாரத்தில் அடி வைத்து ஊன்றுவதற்கு ஒரே தடையாயிருந்த மேவார் மன்னன் ராணா ஸங்கனுடைய சரித்திரத்தை கூறுவது 'மஞ்சள் ஆறு' எனும் இக்கதை...
₹95 ₹100
மஞ்சு
-5 %
மஞ்சு - நாவல் (மலையாள மொழிபெயர்ப்பு) :'எம்.டி.வாசுதேவன் நாயகரின் இந்த நாவல் கத்திரிப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன.1964 -ல் பிரசுரமாகி மலையாளத்தில் ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான கிளாசிக் படைப்பு இந்நாவல்.......
₹133 ₹140
மணல் (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளி..
₹114 ₹120
Showing 421 to 432 of 524 (44 Pages)